Wednesday, April 15, 2015



ப்ராம்மி ..எஸ். வங்கிப்பணி அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்
மந்திரம் ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம
மகேஸ்வரி இவளை வழிபட்டால் நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
மந்திரம் ஓம் மாம் மாஹேச்வர்யை நம
கௌமாரி இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
மந்திரம் ஓம் கெளம் கெளமார்யை நம
வைஷ்ணவி விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்
மந்திரம் ஓம் வை வைஷ்ணவ்யை நம
 வாராஹி  இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள் தீராத பகைகள் தீரும்.
மந்திரம்     ஓம் வாம் வாராஹி நம
இந்திராணி மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால் அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும் கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால் மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
மந்திரம் ஓம் ஈம் இந்திராண்யை நம
சாமுண்டி இவளை வழிபட்டால்எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு eமக்குத் தேவையான சகல பலங்கள் சொத்துக்கள் சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது இவளை அழைத்தால் புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு முடியாததையும் முடித்துவைப்பாள்.
மந்திரம் ஓம் சாம் சாமுண்டாயை நம

  

No comments:

Post a Comment